❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 17 ஜூலை, 2013
நான் ஏக்கத்துடன் ...கஸல் ;227
காதல் என்னில் ..
நிரம்பி வழிகிறது ...
நீயோ வறண்டிருக்கிறாய் ...!!!
என் இதயத்தில் ..
சிறைவைத்தேன் ...
நீயோ விடச்சொல்லி ..
உண்ணாவிரதம் இருக்கிறாய் ...!!!
நான் ஏக்கத்துடன் ...
பார்க்கிறேன் -நீயோ
தூக்கத்தில் இருக்கிறாய் ...!!!
கஸல் ;227
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக