நான் எவ்ளவோ..
முயற்சிக்கிறேன் ..
கவிதை எழுதாமல் ..
விடுவோம் என்று ...
முடியாது முடியாது ...
நான் விட்டாலும் ...
கவிதை விடாது ..!!!
கவிதையை ரசிக்கும் நீ
காதலையும் ரசிக்க பழகு .
காதலில் நான்
இடது இதய அறை-நீ
வலது இதய அறை
எப்படி பிரிந்திருப்பது ...!!!
கஸல் -208
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக