உன் விழி
தாக்கும் சக்தி தாங்க,
இதயத்தால் ..
முடியவில்லை ...!!!
அன்பே சொல்லிவிடு..!
உன் தோள் கொடுப்பாயா..?
எனக்கு..,
நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!
அல்லது,
உன் மடி தருவாயா..?
எனக்கு..,
நான் நிரந்தரமாய்
உறங்கி விட...
இதயம் தருவாயா ...?
உன் நினைவுகளில் ..
வாழ்ந்துவிட ...!!!
உயிரை மட்டும்
தந்துவிடாதே ...
அது உன் உயிர் மட்டுமல்ல ...!!!
தாக்கும் சக்தி தாங்க,
இதயத்தால் ..
முடியவில்லை ...!!!
அன்பே சொல்லிவிடு..!
உன் தோள் கொடுப்பாயா..?
எனக்கு..,
நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!
அல்லது,
உன் மடி தருவாயா..?
எனக்கு..,
நான் நிரந்தரமாய்
உறங்கி விட...
இதயம் தருவாயா ...?
உன் நினைவுகளில் ..
வாழ்ந்துவிட ...!!!
உயிரை மட்டும்
தந்துவிடாதே ...
அது உன் உயிர் மட்டுமல்ல ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக