உன்னை கண்டவுடன் ..
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!
வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!
உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!
கஸல் 250
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!
வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!
உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!
கஸல் 250
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக