கிணற்றுக்குள் ...
தவளையாக இருந்த ....
என் மனது
காதல் கிணற்றில் விழ
அன்பே உன்
காதல் வேண்டி நிற்கிறது ..!!!
ஆனால்,
உன்மனமோ
கல்லாய் இருக்கிறதே
தண்ணீருக்குள்ளும் ...
ஏனென்னை கண்டவுடன் ..
கண்ணடித்தாய் ...
ஏனென்னை கண்டவுடன் ...
சிரித்தாய் ...?
என் மனதை
ஏன் கரைத்தாய்...?
காதல் விதை
ஏன் விதைத்தாய்...?
என் சாபம் வேண்டாமடி ..
பெண் சாபத்தை விட ..
மோசமடி ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக