இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஜூலை, 2013

எதிரும் புதிரும்

காதல் கொண்ட..
நானும்....
கவிதை எழுதினேன்.
இளைஞர்களே...
காதலில் இளமையை
இழக்காதீர்கள் என்று.....!!!
*
*
*
*
*
காதலிலேது...???
 இளமை புதுமை....??
காதலே ஒரு இளமை....!!!
அதனால் வரும் கவித்தன்மை....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக