என் விழிகளை திருத்தித்தா ...
நீ பார்த்த பார்வையில் ...
குருடாகி விட்டேன் ..!!!
என் இதயத்தோடு..
தொடர்பில் இருந்து...
என்றும் உனைக்காண...
ஏங்கித்துடிக்கின்றது....
உன் இதயத்தை ...
எனக்கு தா ..!!!
இல்லையேல் ..
என் விழிகளை திருத்தித்தா ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக