❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 25 ஜூலை, 2013
எத்தனை முறைதான் ..
எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?
சிரித்தாய் - சிறைப்பட்டேன்
கண்ணடித்தாய் - களவாட பட்டேன்
கை அசைத்தாய் - கைதியானேன்
எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக