உன்னை பற்றிய ...
அனுமானிஷா...
நினைவுகள் தான் ..
என் கவிதை ...!!!
ஒளியில் சந்தித்தோம் ...
இருட்டில் இருக்கிறோம் ...
என்னிடம் இருந்து ..
எதை வேண்டுமென்றாலும் ..
எடுத்துவிடு ...
காதலை தந்துவிடு ,,
என்று சொல்லமாட்டேன் ..
அது பழைய பஞ்சாங்கம் ...
என்னை விட்டுவிடு ...!!!
கஸல் தொடர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக