❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 14 ஜூலை, 2013
காத்திருக்கிறேன்
காதல் தந்தவளே
காத்திருப்பின்
சுகம் தந்தவளே
எங்கே சென்று விட்டாய் ...?
எனை விட்டுப் பிரிந்து...!!!
கண்ணீருடன்
காத்திருக்கிறேன்
கையில் தொலைபேசியுடன் ..
வாயில் தொலைந்து போன -என்
பேச்சுடன் ..!!!
அதுதான் தொலை பேசியோ ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக