❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 12 ஜூலை, 2013
நம்முள் சமரசம்...
நம்முள் சமரசம்...
இல்லையெனில் ...
சோவியத் யூனியன் ..
சிதறியதுபோல் ..
சிதறிவிடுவோம்...!!!
கண்ணீராலும் ..
புன்னகையாலும் ...
சமரசம் செய்வது ..
காதல் மட்டும் தான் ...!!!
நான் நெய்
நீ திரி ...
இருவரும் தீர்ந்தே ..
தீருவோம் ...!!!
கசல் 213
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக