அடுப்பில் இருக்கும்...
நெருப்பும் -என்...
வயிற்றில் இருக்கும் ...
பசியும் ஒன்றுதான்...
அங்கே புகைவருகிறது
என்னில் அழுகை
வருகிறது ...!!!
தாயே ...!!!
நான் அழும் அழுகை
உன் நெஞ்சை
வெடிக்க பண்ணுவது
தெரியும் ...!!!
என்ன செய்வது ...?
அழுவதை தவிர
வேறு என்னால்
என்ன செய்ய முடியும் ....?
காட்சியும் கவிதையும் தொடரும்