இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 செப்டம்பர், 2013

நான் பார்த்தேன் ....!!!

நான் எதிரே நிற்கிறேன் 
நீ பார்க்காமல் போகிறாய் 
உன் மனதை வேண்டுமேன்றே 
கயிற்றால் கட்டுகிறாய் 
கண் காற்றில் பறக்கும் 
பஞ்சை போல் பறந்ததையும் 
நான் பார்த்தேன் ....!!!