இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 செப்டம்பர், 2013

பேச்சு அழகாக இருக்கும் ....!!!

பேச்சு என்பது தனித்து
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!