இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஏப்ரல், 2014

கே இனியவன் கஸல் 681

காதலில் கனவுதான்
ஆணி வேர்
நான் குதூகலத்தில்
காதல் கொப்பில்
நீ கோடரியுடன் என்
அருகில் ....!!!

நீ என்
அருகில் வரும் போது
இதயம் சிரிக்க வேண்டும்
இதயம் தூங்குகிறது ...!!!

உன்னை பார்த்த நாளில்
இருந்து நான் காதல்
கிரகதோஷம் அடைந்தேன்
காதல் செவ்வாய் குற்றமாம் ...!!!

கஸல் 681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக