இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 ஏப்ரல், 2014

நீயே என் காதல் கவிதை

நானும் நீயும் புதைத்து ..
விட்டோம் காதல் விதை ...
அதற்கு
கண்ணீர்தான் தண்ணீர்
நினைவுகள் தான் பசளை ...
கனவுகள்  தான் காற்று ...!!!

காதல் விதை
துளிர் அரும்பி ...
மரமாகி ...
விருச்சமாக ....
மாறப்போகிறது நான்
உனக்கு ....
எழுதும் கவிதையால் ....
தொடர்ந்து வாசித்துக்கொள் ....
என் உயிரே ...
கவிதை நாயகியே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக