இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

காதலிக்கு ஒரு கவிதை

சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
காதலிக்கு  ஒரு கவிதை
--------------------------------------------

ஏய் கடந்த சித்திரையில் ..
சுடிதார் ஒன்றை உனக்கு...
வாங்கித்தர நான் பட்ட பாடு ..
தங்கையிடம் கெஞ்சி ...
கடைக்கு போன சம்பவம் ..
இந்த சித்திரை வரை
தொடருதடி திக் திக் துடிப்பு ...
அவள் அம்மாவிடம் சொல்லி
விடுவாளா ...?

இந்த வருடம் உனக்கு ஒரு..
நினைவு பரிசு உன் வீட்டில் வந்து ...
தருவேன் விழித்திரு உயிரே ...
எந்த நேரமும் எப்படியும் வருவேன் ..
எதையெண்டாலும் தருவேன் ,,,,!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக