இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 ஏப்ரல், 2014

கே இனியவன் ஒரு வரி கவிதை

" அவள் அருகில் வரும்போது இதயம் பூக்கும் "
--------------------------------
" உயிர் காதலுக்கு இதயம் ஒரு பூந்தோடம் "
--------------------------------
" தோற்ற காதலுக்கு இதயம் சுண்ணாம்பு சூழை "
--------------------------------
" கண்ணால் மட்டும் காதல் செய்தால் கண்ணீர்தான் மிஞ்சும் "
--------------------------------
"கண்ணால் கண்டம் ஏற்படுவது காதலில் தான் "
--------------------------------
 கே இனியவன் ஒரு வரி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக