❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 15 ஏப்ரல், 2014
கண்ணீரால் கழுவுகிறேன் ...!!!
என் இதயத்தில் ...
இருந்தவனே .....
இதயத்தை விடு விலகிய
பின் கண்கள் கண்ணீரை
தவிர கண்டசுகம்
ஏதுமில்லை .....!!!
நான்
விடும் ஒவ்வொரு
துளிக்கும் ஓராயிரம்
வலிகள் உண்டு
காதல் செய்த பாவத்துக்கு
கண்ணீரால் கழுவுகிறேன் ...!!!
______
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக