இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

இழந்து விட்டேன் அந்த சித்திரையை ...???

சித்திரை திங்கள் கவிதைகள் 
--------------------------------------------
இழந்து விட்டேன் அந்த சித்திரையை ...???
-----------------------------------

சுதந்திரமாக 
சொந்தங்கள் வீட்டுக்கு ..
நட்டு நடு இராத்திரிவரை ..
நட்புடனும் குடும்பத்துடனும் 
கூத்தாடிய சித்திரை திங்களை 
நினைத்து பார்த்தால் கலங்குது 
கண்ணும் நெஞ்சும் ...!!!

இந்தமுறை சித்திரையில் 
இருளமும் வீடு செல்லமும் 
விரைவாக வீடு போகணும் 
என்றுதான் இருக்குதே தவிர ..
கடந்த கால சித்திரை போல் 
எப்போதும் வராது வராது 
இனி எப்போதும் வராது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக