இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 ஏப்ரல், 2014

உன்னோடு பேசிய இரவு

உன்னோடு பேசிய இரவு
மண்ணோடு மறையும் வரை
இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக