இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 ஏப்ரல், 2014

என் உயிர்கரைகிறது....!!!

உயிரே ....
நான் எங்கிருந்தாலும்....
நீ எங்கிருந்தாலும் -காதல்....
தூரே செல்வதில்லை.....

நினைவுகள் உயிரில் ....
கலந்திருப்பதால் உடல்கள்....
தான் தூரமாகின்றன.....
உன் நினைவால் என்
உயிர்கரைகிறது....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக