இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 ஏப்ரல், 2014

உயிரில் காயப்பட்டேன் ...!!!

ஈட்டியால்
குற்றினால் உடலில்
தான் இரத்தம் வரும்...!!!

என்னவளே
நீ கண்ணால் குற்றி
மனம் காயப்பட்டேன்
வார்த்தையால் குற்றி
உயிரில் காயப்பட்டேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக