ஈட்டியால்
குற்றினால் உடலில்
தான் இரத்தம் வரும்...!!!
என்னவளே
நீ கண்ணால் குற்றி
மனம் காயப்பட்டேன்
வார்த்தையால் குற்றி
உயிரில் காயப்பட்டேன் ...!!!
குற்றினால் உடலில்
தான் இரத்தம் வரும்...!!!
என்னவளே
நீ கண்ணால் குற்றி
மனம் காயப்பட்டேன்
வார்த்தையால் குற்றி
உயிரில் காயப்பட்டேன் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக