நீ
கண்ணால் கவிதை
எழுதினாய் -நான்
இப்போ கண்ணீரால்
கவிதை எழுதுகிறேன் ...!!!
இதயத்தில் கோலம்
போட்ட நீ
இதயத்திலும் ஒட்டை
ஏன் போட்டாய் ...?
கண்ணால் கவிதை
எழுதினாய் -நான்
இப்போ கண்ணீரால்
கவிதை எழுதுகிறேன் ...!!!
இதயத்தில் கோலம்
போட்ட நீ
இதயத்திலும் ஒட்டை
ஏன் போட்டாய் ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக