இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஏப்ரல், 2014

ஒட்டை ஏன் போட்டாய் ...?

நீ
கண்ணால் கவிதை
எழுதினாய் -நான்
இப்போ கண்ணீரால்
கவிதை எழுதுகிறேன் ...!!!

இதயத்தில் கோலம்
போட்ட நீ
இதயத்திலும் ஒட்டை
ஏன் போட்டாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக