இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஜனவரி, 2021

இனிய அணுக்கவிதை

உன்.... 

சிரிப்பில் கருகாமல்.....

நெருப்பில் கருகியிருக்கலாம்....

காயம் தான் இருந்திருக்கும்....

வலி காலத்தால்  இறந்திருக்கும்....


@

கவிப்புயல் இனியவன்

 அணுக்கவிதை

[1/11, 2:23 PM] KR.Uthayan sir: இதயத்தில் முள்....

கண்ணில் மலர்....

காதல்.... பலாப்பழம்...

அனுபவித்தால்....

இனிக்கும்.... 


நான் தூரத்தில்.......

இருப்பதுதான் உனக்கு....

சந்தோசம் என்றால்.....

தூரவே இருந்து விடுகிறேன்....

உன் அருகிலிருந்த ......

நினைவுகலோடு....!


@

நெஞ்சை கிள்ளும் நினைவோடு

கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக