இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 பார்வையில்..

தீப்பொறியாய்....

இருந்தாள்....


பேசுவதில்...

தீபமாய்...

இருந்தாள்....


கற்பில்...

தீப்பந்தமாய்... 

இருந்தாள் ....


அன்பில்.... 

அழகான சுடராய்...

இருந்தாள் ....


காதலால்....

என்னைக்கருக்கி.. 


விட்டாள்....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக