இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 ஜனவரி, 2015

காதலையும் சுமந்து வருகிறாய் ...

நீ
தனியாக வந்த காலத்தில் ..
தாங்க முடியாத என் இதயம் ...
காதலையும் சுமந்து வருகிறாய் ...
எப்படி முடிகிறது என் இதயத்தையும் ..
சுமந்து கொண்டு வருவதற்கு ....!!!

நீ
பார்க்கும் போது அழகுதான் ...
அதைவிட அழகு நீ என்னை ...
பார்க்காததுபோல் பார்த்து போவது ...
தூரத்தில் சென்று பார்க்க துடிப்பது ...!!!

+
இது தொடர் கவிதை அல்ல
தொடரும் கவிதை - 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக