இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஜனவரி, 2015

எங்கே கற்றாய் ....

எங்கே கற்றாய் ....

நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!

எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக