இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

புரிந்து கொண்டேன் ....!!!

என்
வாழ்க்கையில் வர ..
விரும்புகிறாய் - அவஸ்தை
படபோகிறாய்....
அன்பாலே உன்னை ...
கொன்றுவிடுவேன் ...!!!

என் வாழ்க்கை ...
கல்லும் முள்ளும் நீதான்
இடையே எப்படி ...
கரும்பாய் இருகிறாய் ...!!!

வேதனை என்னவென்று ...
உன்னை காதலித்த பின் ..
புரிந்து கொண்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;773

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக