இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஆகஸ்ட், 2018

அருவியாக கொட்டுகிறது.....

அருவி அருகிலிருந்து......
கவிதை எழுதினேன்.....
கவிதை வரவில்லை....
அருகிலிருந்தாள்......
அவள்.....................!

சிறுவாக்குவாதம்......
அருகில் இருந்தவள்.....
சென்றாள்.......
அருவியாக கொட்டுகிறது.....
கவிதை..............!

நீ என்......
மனதில் விழுந்த
மழைநீர் - முத்தாகி
விட்டாய் ...........
சத்தம் இல்லாமல்.....
எடுத்துக்கொள்....!

@
கவிப்புயல் இனியவன்
01.08.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக