இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

என்னை பிரியாது இரு ....

காதலே ...
உன்னை பிரியாதவரை ...
என்னை பிரியாது இரு ....
நான் உலகை ....
பிரியும் வரையாவது - நீ
பிரியாமல் இரு ....!

காதலே என்னை....
காயப்படாமல் இரு ...
காயப்படாமல் இருந்தால் ...
காதலே இல்லை என்கிறாயா...?
நீ.....?

@
கவிப்புயல் இனியவன்
இலங்கை -யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக