இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 அக்டோபர், 2020

காந்தக் கண்

காந்தத்திற்கு.... 

இரும்பு தேவை... 

இதயத்தை ஏன்..... 

ஈர்தாய்.....? 


கண்ணில் 

காந்தத்தையும் 

இதயத்தில் இரும்பையும்... 

வைத்துவிட்டான்... 

இறைவன் உனக்கு.... !!!

@

கவிப்புயல் இனியவன் 


1 கருத்து: