இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 செப்டம்பர், 2013

உயிரே நீ என்

ஆமை முயல் 
கதைபோல் ஆகிவிட்டது 
நாம் காதல் 
நான் முயல் ....!!!

இறைக்க இறைக்க 
கிணறு ஊறும் 
உன்னை நினைக்க 
நினைக்க கண்ணீர் ஊறுகிறது 

உயிரே நீ என் 
உயிர் தான் எப்படி போனாய் 
என்று தெரியவில்லை ....!!!

கஸல் 497