இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 செப்டம்பர், 2013

-யார் ரசிக்கவில்லையோ நீ ரசி .....!!!

அடி பெண்ணே!
உயிர்  உணர்வினில் கலந்த
உயிர் கவிதை எழுதுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்லும்  வரை
கனவுகள் காயும் வரை
என் உயிர் மூச்சு பிரியும் வரை
எழுதுவேன் கவிதை ...
யாருக்காக இல்லாவிட்டாலும்
உனக்காக -யார் ரசிக்கவில்லையோ
நீ ரசி .....!!!