இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

எப்படி தாங்கும் என் இதயம் ....?

தனிமையில் இருக்கும்
போதெல்லாம் நீ தந்த வலிதான்
நெஞ்சில் ஊசியாய் குத்துகிறது
உன் வலி மட்டுமல்ல -உன்னால்
கடவுளை தரிசிக்க மறந்தேன்
உறவுகளை மறந்தேன்
உற்ற நண்பனை மறந்தேன்
காதல் வலி என்றால்
தாங்கி இருப்பேன்
மொத்தவலியை எப்படி தாங்கும்
என் இதயம் ....?