இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 நவம்பர், 2014

குறட்கூ கவிதைகள்

குறட்கூ கவிதைகள் 
------------------------------

என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும். 
முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும் 
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக்கவிதையாக அமையும் ....!!!


காதல்   நினைவுகளில் வாழ்கிறது
நிம்மதியை  தொலைக்கிறது

^^^^^

சுபமுகூர்த்தத்தில்   திருமணம்
காதல்   கரிநாள் ஆனது

^^^^^

தொலைபேசி   மணி அழைக்கிறது
கட்டணநிலுவை   பூச்சியம்

^^^^^

நித்திரையில்  சிரித்தேன்
திட்டிஎழுப்பினார்  அம்மா

^^^^^

குறட்கூ கவிதைகள்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக