இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 நவம்பர், 2014

என்னை விரும்பும் -நீ

என்னை விரும்பும் -நீ 

என்னவனே ....
என்னை விரும்பும் -நீ 
உன்னால் பெற்ற பாக்கியம் ...
என்றே நினைக்கதோன்றும் ....!!!

காதலர் 
ஒருவரை ஒருவர் ...
விரும்புவது - விதையில்லா 
கனிபோல் அன்பே ....
முழுபயனையும் நாமே ...
சுவைக்கிறோம் ....!!!

திருக்குறள் : 1191
+
தனிப்படர்மிகுதி
+
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே 
காமத்துக் காழில் கனி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 111

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக