இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 நவம்பர், 2014

நரம்பின் அதிர்வுதான்

என் இதயத்திலிருந்து
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!

காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக