இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 மே, 2015

அதிகம் கொல்கிறாய் ...!!!

எனக்கு
தனிமை பிடிக்கும் .....
உன்னை மட்டும் நினைக்கும் ...
அந்த தனிமை ரொம்ப ....
பிடிக்கும் .....!!!
+
sms கவிதை

-------

மீண்டும் என்னை ....
விரும்பிவிடு ...
பிரிவில் தான் என்னை ...
அதிகம் கொல்கிறாய் ...!!!
+
sms கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக