என்ன
பாவம் செய்தமோ ...?
ஈழ தமிழார் என்றால் ...
துன்பம் ஒரு தொடர் கதை ....!!!
அதோ
தெரிகிறது வெளிச்சம் ....
இதோ வருகிறது விடிவு ....
என்று நினைக்கும் போது....
வெளிச்சத்துக்கு முடிவு ....
வந்துகொண்டே இருக்கிறது ...!!!
கொடியது கொடியது ...
மனிதபிறவி கொடியது ...
அதனிலும் கொடியது .....
தமிழனாய் பிறப்பது கொடியது ....
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பிறந்தது கொடியது ...
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ...
கொடியது .....!!!
+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை
பாவம் செய்தமோ ...?
ஈழ தமிழார் என்றால் ...
துன்பம் ஒரு தொடர் கதை ....!!!
அதோ
தெரிகிறது வெளிச்சம் ....
இதோ வருகிறது விடிவு ....
என்று நினைக்கும் போது....
வெளிச்சத்துக்கு முடிவு ....
வந்துகொண்டே இருக்கிறது ...!!!
கொடியது கொடியது ...
மனிதபிறவி கொடியது ...
அதனிலும் கொடியது .....
தமிழனாய் பிறப்பது கொடியது ....
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பிறந்தது கொடியது ...
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ...
கொடியது .....!!!
+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக