இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கடந்த காதல் - குறுங்கவிதை

தூறலும் இல்லை .....
மழை சாரலும் இல்லை....
 நான் மட்டும் நனைந்து ....
போகிறேன் ….
உன் நினைவுகளின் ....
வலிதந்த........................
கண்ணீரால் ..........!!!

^
கடந்த காதல் - குறுங்கவிதை
^
உதட்டால் பேசியதை ....
மறந்து விடலாம்.......
உள்ளத்தால் பேசியதை ....
உணர்வோடு இணைந்ததை ....
எப்படி மறப்பது .....?

^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக