நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான்
எனக்கு ......
ராஜ நடை .........!!!
&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -10
தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக