இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

குறுங்கவிதைகள்

அவள்
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......

ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்

^

என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!

உன் நண்பிகள் என் ....
கவிதையை ......
காதலித்ததால் அவர்கள்...
அழகான காதலை பெற்று ....
விட்டார்கள்.....
தனக்கு உதவாட்டிலும்....
பிறருக்கு உதவும் உன் ....
இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக