இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 அக்டோபர், 2016

இன்னும் இதயக்கதவை .....

நீ
என்னை மறந்ததை ....
நினைத்து கவலைப்படவில்லை .....
நீ மறந்து விட்டாய் என்று ....
பல முறை இதயத்துக்கு ....
சொல்லி விட்டேன் .....
இன்னும் இதயக்கதவை ......
திறந்து காத்துக்கொண்டு ....
இருக்கிறது ..............!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக