இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

சின்ன (S) மன (M) சிதறல் (S) 04

சிலநேரம் .....
கனவு கன்னியாய் ....
வருகிறாய்....
சில நேரம் ....
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!

@@@

நீ
என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!

@@@

நீ
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
என்று நம்பி விட்டேன் ....!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக