இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 டிசம்பர், 2017

ஈரகுணத்தை.என்னில் காட்டு......

ஈரகுணத்தை.....
என்னில் காட்டு.....
தலையணையில்.....
காட்டாதே......!

காதல் .......
ஒரு சூதாட்டம்.......
தலையும் விழும்......
பூவும் விழும்.......!

என் இதயத்தை....
கிள்ளி வெளியே.....
எடுத்துப்பார் -உன் 
முகதோற்றத்தில்....
இருக்கும்.....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக