இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 டிசம்பர், 2017

உன் நினைவால்துடிக்கிறேன்.........!

நீ ...
ஒருமுறை....
கண் சிமிட்டினால்....
ஓராயிரம் கவிதை....
எழுதுகிறேன்....!

ஒரு நொடி ......
பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!

உயிரே ......
மௌனத்தால்.....
கொல்லாதே ...
உன் நினைவால்....
துடிக்கிறேன்.........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக