வெளியேறியது ........
நீ...........
வலியை சுமந்தது......
நான்.........!
உன் காதல்.....
ரோஜா இதழ்......
நினைவுகள் .......
ரோஜா முள்...........!
நம்பிக்கை இழக்காத......
இதயம்......
மீண்டும் நீ வருவாய்.....
நம்பிகையோடு........
துடிக்கிறது...........!
@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக