இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஜூலை, 2013

தனியே இருந்து அழுதேன்

எனக்கு
காதல் சோகம்
கதை

தனியே இருந்து
அழுதேன்
உன் கை துடைத்து
விடுகிறது
நினைவில் ...!!!

நினைவில்
மறந்தேன்
கனவில் வருகிறாய் ....!!!

கஸல் ;276

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக