நீ
எந்தளவு சுயனலமானவள்
அறுந்த செருப்பை
பற்றிகவலைப்பட்டாய் .....!!!
பேரூந்தில் மாட்டி கிழிந்த
சுடிதாரை பற்றி
கவலைப்பட்டாய் ....!!!
தொலைந்த கைப்பையை
நினைத்து பதட்டப்பட்டாய் ...!!!
உன்னால் இதயம் அறுந்த
இதயம் கிழிந்த
வாழ்க்கையை தொலைத்த
என்னை
பற்றி ஒருநிமிடமாயினும்
கவலை பட்டத்தை நான் அறிந்ததே
இல்லையே .....!!!
எந்தளவு சுயனலமானவள்
அறுந்த செருப்பை
பற்றிகவலைப்பட்டாய் .....!!!
பேரூந்தில் மாட்டி கிழிந்த
சுடிதாரை பற்றி
கவலைப்பட்டாய் ....!!!
தொலைந்த கைப்பையை
நினைத்து பதட்டப்பட்டாய் ...!!!
உன்னால் இதயம் அறுந்த
இதயம் கிழிந்த
வாழ்க்கையை தொலைத்த
என்னை
பற்றி ஒருநிமிடமாயினும்
கவலை பட்டத்தை நான் அறிந்ததே
இல்லையே .....!!!